ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி- வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சிவதாபா
Loading… இறுதிப் போட்டியில் கீழே விழுந்ததால் காயமடைந்து வெளியேறினார்.உஸ்பெகிஸ்தான் வீரர் தங்கப் பதக்கம் வென்றதாக அறிவிப்பு. ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்தது. நேற்று நடந்த ஆண்களுக்கான 63.5 கிலோ எடைப்பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சிவ தாபா, உஸ்பெகிஸ்தான் வீரர் அப்துல்லா ரஸ்லனை எதிர்கொண்டார். 2-வது ரவுண்டில் அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. Loading… உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டு சிவ தாபாவுக்கு முதலுதவி … Continue reading ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி- வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சிவதாபா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed